தென்சீனக் கடல்

மணிலா: பிலிப்பீன்ஸ் ராணுவ உயரதிகாரியுடனான (அட்மிரல்) தொலைபேசி உரையாடல் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சீனாவின் தூதர்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிலிப்பீன்சின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வெள்ளிக்கிழமையன்று (மே 10) உத்தரவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
ஹோனலூலு: தென்சீனக் கடலில் பிலிப்பீன்சுக்குச் சொந்தமான கப்பல்களைச் சேதப்படுத்தியதும் அதிலிருந்த சிப்பந்திகளுக்குக் காயம் ஏற்படுத்தியதும் பொறுப்பற்ற நடவடிக்கை என்றும் அனைத்துலகச் சட்டத்தை மீறிய செயல் என்றும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
வாஷிங்டன்: பிலிப்பீன்ஸ், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றுக்கு இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் தென்சீனக் கடற்பகுதியிலும் இந்த வட்டாரத்திலும் நிலைமையை மேம்படுத்த உதவும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கூறியுள்ளார்.
மணிலா: அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிலிப்பீன்ஸ் ஆகியவற்றின் தற்காப்புப் படைகள் ஏப்ரல் 7ஆம் தேதி கடல்சார் ஒத்துழைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கின்றன.
மணிலா: பிலிப்பீன்சின் கடல்துறைப் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அந்நாட்டு அதிபர் ஃபர்டினாண்ட் மார்க்கோஸ் தமது அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.